அல்வாய் வடக்கு பாணம்பற்றையைப் பிறப்பிடமாகவும், நாகர்கோவில் தரவையை வசிப்பிடமகாவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இரத்தினம் அவர்கள் 19.01.2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தெய்வானை தம்பதியரின் அன்பு மகளும்,
ஆழ்வார் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மாணிக்கம் செல்லத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும்,
குலவீரசிங்கம், சிவராஜசிங்கம்(சுவிஸ்), நவரட்ணசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயும்,
வனிதாமலர் , நிர்மலா(சுவிஸ்), வானதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,