அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் பிறேமச்சந்திரன் அவர்கள் 31-12-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், சிவபாக்கியம் தம்பதிகளின் புதல்வனும், சிவராஜசிங்கம், காலஞ்சென்ற பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
சிவதர்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்சனா, நிதர்ஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரலிங்கம்(பாஸ்கரன் - கனடா), சந்திரவதனி(லண்டன்), சிறிதரன்(சிறி - கனடா), பிரபாகரன்(லண்டன்), கிருபாகரன்(லண்டன்), முரளிதரன்(லண்டன்), சசிதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மாலினி(கனடா), ராஜ்குமார்(லண்டன்), மாலதி(கனடா), உமாதேவி(லண்டன்), ஈஸ்வரி(லண்டன்), சுமதி(லண்டன்), சுபாஜினி(லண்டன்), பாக்கியரஜனி(இலங்கை), சாந்தினி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவரான சிவகுமார்(பாபு), பாலகுமார்(கோபு - டென்மார்க்) ஆகியோரின் மைத்துனரும்,
பத்மநாதன்(இலங்கை), துஷியந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகலனும்,
ரஜனி(பிரான்ஸ்), சரோஜினி(டென்மார்க்) ஆகியோரின் சகோதரனும்,
ரேகா, வினோத் ஆகியோரின் சித்தப்பாவும்,
யூடி தனுஷியா, அபிரா, அர்த்தனா, ஆதவன், பிரவீன், கோபின் ஆகியோரின் மாமனாரும்,
தீபிகா, ஜானுகா, நிவேக்கா, தர்ஷிகா, நிஷாந்திக்கா, கேசிக்கா, அருஷன், அர்ச்சனா, அக் ஷியன், ஆனந்தினி, அருந்திகா, தருண், தருநிக்கா, சிவாங்கர், தரங்கினி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |