இலண்டன் சட்பெரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சஜீத் பிரேம்குமார் 21-12-2012 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், பிரேம்குமார்(பிரேம்) ஜனார்த்தனி(ஜனா) தம்பதிகளின் அன்பு மகனும்,
வஷ்னுக்கா அவர்களின் பாசமிகு தம்பியும்,
திரு.திருமதி அரியரட்னம் தம்பதிகளின் ஆசை பூட்டனும்,
துரைசாமி(லண்டன்), அன்னலச்சுமி(லண்டன்), சிவசுப்ரமணியம்(கனடா), ஜமுனாவதி(கனடா), இதயா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
உதயகுமார்(உதயன்-லண்டன்), குசலகுமார்(குசேலன்-லண்டன்), தயாநிதி(தயா-லண்டன்), பிருந்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
ரஜினி(ரஜி-லண்டன்), சிவலோஜினி(லோஜி-ஜெர்மனி), செந்தூரன்(கனடா), சிறிபிரகாஷ்(கனடா), கோகுலன்(கனடா), சத்தியமூர்த்தி(சத்தியா-லண்டன்), பரந்தாமன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
அஸ்வினி, பிரசன்னா, டேமியன், திவ்யா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரனும்,
பானுஜா, அஹிர்ஷன், கிசோ, சங்கீதா, நிரேன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |